Tag: Avadi corporation

ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்

ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் !சென்னை அருகில் குடிநீர், பாதாளசாக்கடை திட்டம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் ஆவடி மக்கள் இனியாகிலும் விழித்துக் கொண்டு சுயமாக சிந்திக்கக் கூடிய...

‘தொற்றுநோய் ஏற்படும் அபாயம்’- நடவடிக்கை எடுக்குமா ஆவடி மாநகராட்சி?

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. சுமார் 3,000 குடியிருப்புகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில்...

“வீட்டின் வாசலில் கோலம் கூட போட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்”- மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் இந்த வருடத்தில் முதல் மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜன.31) ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாநகராட்சி மேயர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில்...

ரூ.29 லட்சத்தில் ஆம்புலன்ஸ் – ஆவடி மாநகராட்சியில் ஒப்படைப்பு!

கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் அவசரக்கால தேவைகளுக்காக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று  ரூ.29 லட்சத்தில் ஆம்புலனஸ் ஒன்றினை சா.மு.நாசர் முன்னிலையில் ஆவடி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆவடி மாநகராட்சியில் 7 நகர்புற சுகாதார நிலையம்...

ஆவடி மாமன்ற வார்டு உறுப்பினர்கள் வேதனை

சரமாரியாக கேள்வி எழுப்பிய மாமன்ற உறுப்பினர்கள்-விரைவில் குறைகளை தீர்க்க ஆணையருக்கு மேயர் பரிந்துரைஎனது வார்டில் 10 நிமிடம் இரவு நேரத்தில் வந்து நின்று பாருங்கள் பத்தாயிரம் கொசு உங்கள் தலையின் மீது சுற்றும்-...

500 மீட்டர் சாலையில் 5000 பள்ளம்-பொதுமக்கள் அவதி

ஆவடி அருகே சேகாட்டில் 500 மீட்டர் சாலையில் 5000 பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்து, அடிப்பட்டு செல்வதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன.அதில் 37 ஆவது வார்டில் பட்டாபிராம்...