Tag: Avadi corporation
ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதரை பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை – ஆணையர் தர்ப்பகராஜ்
ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதரை பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை - ஆணையர் தர்ப்பகராஜ்
கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்தினால் 5 ஆண்டு வரை சிறை தண்டனையும் 5...
ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணி,புதை குழியாக மாறிய சாலை – பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியை சேர்ந்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதி சமூக ஆர்வாலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.சென்னையில் இருந்து திருப்பதி ரேணிகுண்டா...
ஆளுநர் பாஜகவில் இணைந்து சனாதனத்தை பேசவேண்டும் – CPI (M)
தமிழகத்தில் சனாதனத்தை திணிக்க நினைக்கும் ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பாக வந்தால் அவரை எதிர்கொள்ளலாம்- பாலகிருஷ்ணன்.பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு பயணங்களில் மர்மங்கள் இருக்கின்றது...
ஆவடி மேயர் உதயகுமார் பதவிக்கு ஆபத்து- விளக்கம் கேட்டு கடிதம்
ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமாரின் செயல்பாட்டில் உள்ளாட்சித்துறை நிர்வாகம் அதிர்ப்தி அடைந்துள்ளது. அதனால் அவருடைய பதவி பறிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திமுக ஆட்சிக்கு வந்ததும் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக...
ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மன்றக் கூட்டம் ரத்து
ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மன்றக் கூட்டம் ரத்து
ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தை ஐந்து நிமிடத்தில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி மாநகராட்சியில் மொத்தம்...
ஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும் – 4
ஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும் - 4
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை ஆயிரக்கணக்கான மக்கள் படித்துவிட்டு கருத்து பதிவிட்டுள்ளனர். மின்னஞ்சல் வாயிலும், கைபேசியிலும் , நேரடியாகவும்...
