Tag: Avadi
நாட்டிற்கு தலைமை பண்புடையவர்கள் தேவை
நீ பொய் பேசி, பொய்யாய் சிரித்து, பொய்யாய் நடித்து ஏமாற்றியதுக் கூட எனக்கும் என் மக்களுக்கும் வருத்தமில்லை. இனிமேல் நானும் என் மக்களும் உன்னை நம்ப முடியாத இடத்திற்கு நீ சென்று விட்டதை...
ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மன்றக் கூட்டம் ரத்து
ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மன்றக் கூட்டம் ரத்து
ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தை ஐந்து நிமிடத்தில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி மாநகராட்சியில் மொத்தம்...
ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை
ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடியின் அரசியல் களம் கொஞ்சம் வித்தியாசமானது. சமுதாயச் சிந்தனைக் கொண்ட இளைஞர்கள் ஆவடிக்கு அவசியம் தேவைப்படுகிறார்கள்.தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் மிக அருகிலுள்ள ஆவடிக்கு...
ஆவடி அருகே கபடி திருவிழா
ஆவடி அருகே கபடி திருவிழா
ஆவடி அடுத்த மிட்னமல்லியில் ஆர்.கே.எம் முரளி மெமோரியல் கபடி போட்டி வெகுவிமர்சியாக தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மிட்னமல்லியில் RKM...
ஆவடி அமைச்சர்களுக்கு சோதனை மேல் சோதனை
ஆவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மட்டும் சோதனைக்கு மேல் சோதனையை சந்திக்கின்றனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்துவந்தார். அவருடைய செயல்பாடுகள்,...
அமைச்சர் பதவியைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.. எங்கு தவறினார் நாசர்..
அமைச்சர் பதவியைக்கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத இவரெல்லாம் என்ன மனிதர் என்று நாசரைப் பற்றி ஆவடி மக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.
"ஆவடி என்றால் நாசர், நாசர் என்றால் ஆவடி" என்கிற அளவுக்கு கடந்த 40...
