Tag: Avadi

கொண்டாபுரம் அரசுப் பள்ளி மாணவன் மரணம்…அமைச்சர் நாசர் நிவாரணம் வழங்கல்…

திருத்தணி அருகே அரசு பள்ளியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவனின் தந்தைக்கு அமைச்சர் நாசர் ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலைக்கான பணி ஆணை வழங்கியும் மூன்று லட்சத்திலிருந்து...

பெண் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!!

அம்பத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, அம்பத்தூர் சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி மாதா(35), இவர் அம்பத்தூர் T1 காவல் நிலையத்தில் உதவியாளர்...

வீடு வாடகைக்கு விடுவதாக கூறி, பல லட்சம் ரூபாய் நுதன மோசடி…

வீடு வாடகை விடுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபா்களை கைது செய்யக்கோரி ஆவடி காவல் ஆணையரகம் முன்பு  பொது மக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...

குப்பையில் போன தங்கம்…துப்புரவு பணியாளர்களுக்கு குவியும் பாராட்டு!

அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் தவறுதலாக குப்பையில் போடப்பட்ட தங்க கம்பளை ஒரு மணி நேரத்தில் தேடி கண்டுபிடித்து தந்த துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரை சேர்ந்தவர் கிரிஜா இவர்...

தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவவீரா்… அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…

தீவிரவாதிகள் தாக்குதலில் திருத்தணி சேர்ந்த ராணுவ வீரா் உயிரிழந்தாா். அவரது உடல் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னிவேல்...

திருவள்ளூரில் வீடுகளுக்குள் புகுந்த நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்!!

சோழவரம் அருகே 2வது நாளாக வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்து குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி ஊராட்சியில் முந்திரி தோப்பு என்கிற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட...