Tag: call
‘திராவிட எதிர்ப்பு தமிழ்த்தேசியர்கள்’ எனப்படுவோரை ஏன் போலிகள் என்கிறோம்?
திருப்பரங்குன்றத்தில் தமிழர் மரபை ஆக்கிரமித்து, ஆரியமயமாக்கி, தமிழர்களுக்குள்ளாக இந்து-முஸ்லீம் என பாகுபாட்டை உருவாக்கி, தமிழ்த்தேசிய இனத்திற்குள்ளாக பிரிவினையை கொண்டு வர முயல்கிறது நாக்பூர்-ஆர்.எஸ்.எஸ் கூட்டம். இது கட்சி பிரச்சனையல்ல. இது தமிழ்த்தேசிய இனத்தின்...
வைகோவால் கைவிடப்பட்டவர்களே வாருங்கள் – மல்லை சத்யா அழைப்பு
உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்க வரும் சனிக்கிழமை (02-08-2025) சென்னை தீவுத்திடல் அருகில் சிவானந்த சாலையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப் போராட்டம் நடை பெறவுள்ளது.உயர்ந்த...
ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்! அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு…
டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.டெல்லியில் நாளை நாடாளுமன்ற வளாகத்தில் காலை 11 மணியளவில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பஹல்காம் விவகாரம்...
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க ஓரணியில் திரள்வோம்… ஒற்றுமையால் வெல்வோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இதில் பங்கேற்க 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு...
