Tag: came
கார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள் காரோடு காவல் நிலையத்தில் சரண்
அபிஷேக் நிறுத்திய காரை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாா். கடத்தல் சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகள் மூலம் காவல் துறையினா் விசாரணை மெற்கொண்டு வந்த நிலையில்...
குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்த பெண்ணிடம் இளைஞர்கள் அத்துமீறல் – மூன்று பேர் கைது
சிதம்பரம் அருகே பொழுதுபோக்கிற்காக குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்து குளித்த பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள். தட்டிக் கேட்டபோது தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. 4 பேர் மீது...
வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க வந்த பெண் – நகையை பறிகொடுத்த பரிதாபம்
செங்குன்றத்தில் வீட்டிற்குள் புகுந்து இரண்டு வயது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 10 சவரன் நகை பறிப்பு. மர்ம நபர்கள் இருவருக்கு போலீஸ் வலை வீச்சு.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடகரையை...
கொடுத்த கடனை கேட்க வந்தவரிடம் நாயை ஏவிய பெண் !
கொடுத்த கடனை கேட்க சென்றவரை நாயை விட்டு கடிக்கவைத்த சம்பவம் நடந்திருப்பது நிதி நிறுவன ஊழியர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.கோவை வெள்ளலூர் பகுதி மகா கணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவன ஊழியர்....