Tag: came
தேர்தல் 2026 –மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதியினர்…
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏராளமான புதுமண தம்பதிகள் மணக்கோலத்தில் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஜனநாயகத்தின் மீது மக்களின் ஈடுபாடு பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. அதில்...
கே.சி.வீரமணி மீது சொத்து புகார் அளிக்க வந்த நான்கு பேருக்கு அடிஉதை…
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான கே.சி. வீரமணி தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்...
மருத்துவமனையிலிருந்து நேராக ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்…
அவசர ஊர்தியில் வந்து 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவருக்கு உதவிய பள்ளிக்கல்வித்துறைக்கும் அரசு மருத்துவமனைக்கும் ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளாா்.சென்னை ஈக்காட்டுத்தாங்கல் தனியார் பள்ளியில் 10 வகுப்பு பயிலும் ரிஷிகேஷ் நேவார்....
பிழைக்க வந்தவர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்க கூடாது – மன்சூர் அலிகான்
பிழைப்பு தேடி வெளிமாநில மக்கள் தாராளமாக தமிழகத்தில் வேலை செய்யட்டும். ஆனால், ஓட்டு போட சொந்த ஊர்களுக்கு (மாநிலங்களுக்கு )செல்லட்டும் என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளாா். பீகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா...
கார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள் காரோடு காவல் நிலையத்தில் சரண்
அபிஷேக் நிறுத்திய காரை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாா். கடத்தல் சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகள் மூலம் காவல் துறையினா் விசாரணை மெற்கொண்டு வந்த நிலையில்...
குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்த பெண்ணிடம் இளைஞர்கள் அத்துமீறல் – மூன்று பேர் கைது
சிதம்பரம் அருகே பொழுதுபோக்கிற்காக குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்து குளித்த பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள். தட்டிக் கேட்டபோது தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. 4 பேர் மீது...
