Tag: CBCID

யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?! – பா.ரஞ்சித் காட்டம்..

தமிழக அரசு வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வு குழுவினை அமைத்து முறையாக விசாரிக்க வேண்டும் என இயக்குனரும், நீலம் பண்பாட்டு மைய நிறுவனருமான பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ்...

கொடநாடு வழக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு… இபிஎஸ்-க்கு சிபிசிஐடி விசாரனையா?

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தேவைபட்டால் எடப்பாடி பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்தபடும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சாஜகான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடநாடு கொலை...

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் – சிபிசிஐடி

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என தமிழக அரசுத்...

தாம்பரத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் – சிபிசிஐடி விசாரணை

தாம்பரத்தில் 4  கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஜுவல்லரி கடை உரிமையாளரிடம்  சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளனர்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல்...

பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல் – பங்கிற்கு சீல் வைத்து சிபிசிஐடி போலீசார் அதிரடி!

பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கிய சம்பவத்தில் பங்கிற்கு சீல் வைத்து சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்,கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த விவகாரத்தில்...

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் – அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி தப்பி ஓட்டம்

கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி காவல்நிலையத்தில் இருந்து தப்பினார். மேலும் சிகிச்சையில் இருந்த 4 நோயாளிகளும் ஓட்டம் பிடித்தனர்.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து...