Tag: CBCID
அடுத்த அதிரடி: பழனி கோயில் நில முறைகேடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆன்மீக மடத்தின் நிலத்தைத் தனி நபர்கள் முறேகடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தின் சாட்டையடி தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகக்...
ஈஷா மைய மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்ற ஊழியர் அந்த மையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதும், ஜூன் 22ந்...
சிபிசிஐடிக்கு மாறுகிறதா மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு.?? போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் அவகாசம்..!!
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ஜாய் கிரிஸ்டில்லா தாக்கல் செய்துள்ள புதிய மனுவிற்கு பதில் அளிக்க காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி...
யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?! – பா.ரஞ்சித் காட்டம்..
தமிழக அரசு வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வு குழுவினை அமைத்து முறையாக விசாரிக்க வேண்டும் என இயக்குனரும், நீலம் பண்பாட்டு மைய நிறுவனருமான பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ்...
கொடநாடு வழக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு… இபிஎஸ்-க்கு சிபிசிஐடி விசாரனையா?
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தேவைபட்டால் எடப்பாடி பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்தபடும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சாஜகான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடநாடு கொலை...
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் – சிபிசிஐடி
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என தமிழக அரசுத்...
