Tag: CBCID
தாம்பரத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் – சிபிசிஐடி விசாரணை
தாம்பரத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஜுவல்லரி கடை உரிமையாளரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளனர்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல்...
பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல் – பங்கிற்கு சீல் வைத்து சிபிசிஐடி போலீசார் அதிரடி!
பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கிய சம்பவத்தில் பங்கிற்கு சீல் வைத்து சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்,கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த விவகாரத்தில்...
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் – அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி தப்பி ஓட்டம்
கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி காவல்நிலையத்தில் இருந்து தப்பினார். மேலும் சிகிச்சையில் இருந்த 4 நோயாளிகளும் ஓட்டம் பிடித்தனர்.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து...
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தலைமறைவு!
பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‘ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் பின்னணி’- விரிவான தகவல்!பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தாகப் பதிவுச்...
கோடநாடு வழக்கு- 9 பொருட்களை கைப்பற்றியது சிபிசிஐடி
கோடநாடு வழக்கு- 9 பொருட்களை கைப்பற்றியது சிபிசிஐடி
கோடநாடு பங்களாவில் இருந்து கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக 9 பொருட்களை சிபிசிஐடி கைப்பற்றியுள்ளது.கடந்த 2017ல் நடந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது...
கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம்
கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம்
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் பலியானார்கள். மேலும் பலர்...
