Tag: Chennai Court
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து: சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ், சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகப்...
தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி கைது செல்லாது: காவலில் வைக்கச் சென்னை நீதிமன்றம் மறுப்பு!
பெண் செய்தி வாசிப்பாளருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பிரபல தொழிலதிபரும் பங்குச்சந்தை நிபுணருமான பி.ஆர். சுந்தர் மற்றும் அவரது மனைவியை நீதிமன்றக் காவலில் வைக்கச் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம்...
ஓய்வூதியர்களுக்கு ரூ.47,240 கோடி ஒதுக்கீடு – ரூ.1,375 கோடியில் சென்னையில் பிரம்மாண்ட உலகத் தர நீதிமன்ற வளாகம்! – பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!
தமிழகச் சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தமிழக நிதி அமைச்சர் மரியா வில்சன் இன்று தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் அவர் உரையாற்றிய போது, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் நீதித்துறைக் கட்டமைப்பை வலுப்படுத்தும்...
குதிரை பேர வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சரணடைந்தார்!
ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் சரணடைந்து பிணைச்...
காசோலை மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை! சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திரைப்படத் தயாரிப்பிற்காகப் பெற்ற கடனுக்கு வழங்கப்பட்ட காசோலை (செக்) பணமின்றி திரும்பிய விவகாரத்தில், பிரபலத் தமிழ் திரைப்பட நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்துச் சென்னை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு அளித்துள்ளது.வழக்கின்...
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 36ஆவது முறையாக நீட்டிப்பு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 36ஆவது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்...
