Tag: Chief Minister

பிரதமர் கனவு காணும் விஜய்: “அகலக்கால் வைக்கும் அரசியல்!” – மூத்த பத்திரிகையாளர் மணி கடும் விமர்சனம்

தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி வரும் திராவிட வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய், தேசிய அரசியலில் தடம் பதிக்க முற்படுவதும், அவரைச் சுற்றி "பிரதமர் விஜய்"...

தேநீர் விருந்தில் கூட்டணி கணக்கா? கலைஞரின் ‘மாஸ்’ ரூட்டை கையில் எடுக்கிறாரா முதல்வர்? கோடீஸ்வரன் அதிரடி!

தேநீர் விருந்தும் அரசியல் கணக்குகளும்: 100 நாள் ஆட்சியின் நிதர்சனம்!​தமிழக அரசியலில் ஒவ்வொரு அடியும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் சூழலில், தற்போதைய 100 நாள் ஆட்சியின் நகர்வுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள்...

முதலமைச்சரின் புதிய அலுவலகத்தில் நிர்வாக வசதிகள்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரியது தமிழக அரசு!

நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் அலுவலகம்! பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் புதிய அறிவிப்பு!சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில், முதலமைச்சருக்கான...

ஃபெப்சி தலைவராக மீண்டும் ஒருமனதாகத் தேர்வு: 25 ஆயிரம் தொழிலாளர்களின் நலன் காக்க முதல்வர் தளத்தில் கோரிக்கைகளை முன்வைத்தார் ஆர்கே செல்வமணி!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (FEFSI) தலைவராக ஆர்கே செல்வமணி மூன்றாவது முறையாகப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரோடு இணைந்து சம்மேளனத்தைச் சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் எந்தவிதப் போட்டியுமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக சென்னை...

“தியேட்டரில் அழுதால் விஜய் செத்துட்டாங்கன்னு நினைப்பாங்க!” – முதலமைச்சர் விஜயை வம்பிழுத்த ஆர்.பி. உதயகுமார்!

தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து மேடையில் அனல்...

கூவத்தைக் காப்பாற்ற வக்கில்லாமல் வெறும் கடித நாடகங்களால் சென்னையை மீட்டெடுக்க முடியாது! – முதலமைச்சரை நோக்கி கேள்விகளை எழுப்பும் சுற்றுச்சூழல் நிபுணர்கள்!

தமிழகத்தின் ஜீவாதார நதிகளான கூவம் மற்றும் அடையாற்றை நச்சுக்கழிவு நீரோடையாக மாற்றிவிட்டு, டெல்லிக்குக் கடிதம் எழுதும் சம்பிரதாய நாடகங்களை நடத்தித் தப்பிக்கப் பார்க்கிறதா அரசு? என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும்...