Tag: Chief Minister
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் – முதல்வர்
சென்னை கலைவாணர் அரங்கம் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் 1,231 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை கலைவாணர் அரங்கம்...
தமிழக முதலமைச்சர் இந்தியாவிற்கான பண்பட்ட அரசியல் தலைவர் – டி.ஆர்.பி.ராஜா புகழாரம்
இந்தியாவிற்காக செய்யப்படும் விஷயங்களில் என்றும் அரசியல் செய்வதை முதலமைச்சர் விரும்ப மாட்டார். தமிழக முதலமைச்சர் இந்தியாவிற்கான பண்பட்ட அரசியல் தலைவர் அமைச்சர் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில்,...
கீழடி நம் தாய்மடி … பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் – முதல்வர்
“கீழடி நம் தாய்மடி என சொன்னோம், பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்“ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள “பூம்புகாரில்” பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின்...
ஆதரவற்ற குழந்தையாகிவிட்டது அதிமுக…அன்போடு அரவணைக்கும் முதல்வர் ஸ்டாலின் – ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
அ.தி.மு.க தற்போது அப்பா அம்மா இல்லாத குழந்தையாக மாறிவிட்டது அந்த குழந்தைகளையும் நமது முதல்வர் அன்போடு அரவணைத்து வருகிறார் என திருப்பூரில் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.திருப்பூர் வடக்கு மாநகர திமுக அலுவலகம் திறப்பு விழா ...
ஆசிாியர்கள் மாணவர்களிடம் நண்பர்கள் போல் நடந்துக் கொள்ள வேண்டும் – முதல்வர் அறிவுரை
பள்ளிக் கல்வித்துறைச் சாா்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உரையாற்றினாா்.பள்ளிக் கல்வித்துறைச் சாா்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் 2,715 புதிய ஆசிாியா்களுக்கு நுழைவுநிலை பயிற்சியை தொடங்கி வைத்ததோடு, ரூ.277...
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நான் இருக்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
அன்புக் கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தாா்.பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான “அன்புக் கரங்கள்” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் உரையாற்றிய அவர், இன்று தாய்...
