Tag: Cinema
பத்திரிகையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்த சுரேஷ்கோப்பி (பாஜக)
மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது.இந்த குழுவின் அறிக்கை சில காரணங்களுக்காக வெளியிடாமல் இருந்த...
”ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்” செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நட்சத்திரங்கள்
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை உழைத்தால் காசு, திறமை இருந்தால் போதும்: என்னிடம் நல்ல கதைகள் வருகிறது, ஆனால் சரியான தயாரிப்பாளர்கள் அமைவதில்லை என நடிகர் பரத் வெளிப்படையாக பேசியுள்ளார்.பிரசாந்த் முருகன் இயக்கத்தில், பரத்,...
பாலியல் புகார்: நடிகர் சித்திக் மீது வழக்கு
மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை...
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் பாடலை எழுதியது யார் தெரியுமா?
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தினை நடிகர் தனுஷ் இயக்கியுள்ளார். பவர் பாண்டி, ராயன் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு தனுஷ் இயக்கியுள்ள மூன்றாவது படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி...
பாராட்டு மழையில் மாரி செல்வராஜின் ‘வாழை’….. வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு!
வாழை திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய காலத்தால் அழியாத படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் மாரி செல்வராஜ். இவரது...
முதன்முறையாக சொந்த குரலில் டப்பிங் பேசும் நடிகை ஸ்ரீ திவ்யா!
நடிகை ஸ்ரீ திவ்யா ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தமிழில் 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்....
