Tag: Corruption Case

கோயில் நிலத்தைத் தொடர்ந்து அடுத்து ரூ.60 கோடி அரசு நிலம்! பழனியில் அடுத்தடுத்து நடக்கும் பகீர் மோசடி!

பழனி நகராட்சிக்குச் சொந்தமான மற்றும் பட்டா ஆவணங்களில் 'அரசுப் புறம்போக்கு' எனக் குறிப்பிடப்பட்டுள்ள சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான நிலம், தனியாருக்கு விதிகளுக்குப் புறம்பாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஏற்கனவே கோயில்...

கோவை மாநகராட்சியில் போர்க்களம்: ரூ. 40 கோடி ஊழல் புகாரால் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே பயங்கர மோதல்!

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா திட்டப் பணிகளில் சுமார் 40 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, காங்கிரஸ் கவுன்சிலர் எழுப்பிய புகாரால், திமுக - காங்கிரஸ்...

“ஊழலை ஒழிப்பதாக பேசுகிறார்கள்; நடவடிக்கை இல்லை” – ₹98 கோடி முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி!

"ஊழலை ஒழிப்பதாக மைக் முன்பு அனைவரும் பேசுகின்றனர். ஆனால், நடைமுறையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை" என்று சென்னை உயர் நீதிமன்றம் தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.​அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை...

ராஜேந்திர பாலாஜி ஊழல் வழக்கு…ஆளுநர் இன்னும் அனுமதி வழங்கவில்லை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஊழல் வழக்கை விசாரிக்க தமிழ்நாடு ஆளுநர் இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக கே.டி....

அமைச்சர்கள் முறைகேடு வழக்குகள் : சி.பி.ஐ விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் , முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் உள்ளிட்ட முறைகேடு வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.தமிழ்நாட்டில் முன்னாள் மற்றும்...