Tag: CPIM
தவெக தலைவர் பதவியேற்க காலதாமதமின்றி அனுமதிக்க வேண்டும் – ஆளுநருக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ ஆட்சி அமைக்கும் வகையில் தமிழக மக்கள் தீர்ப்பு வழங்கவில்லை.இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கி த.வெ.க.வை...
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் – சிபிஐ(எம்) கோரிக்கை
காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஏப்ரல் 29ஆம்...
முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவு – செங்கொடி தாழ்த்தி சிபிஐ(எம்) மாநில செயற்குழு பகழஞ்சலி
அன்புத் தோழர் ஆர். நல்லக்கண்ணு மறைவுக்கு மரியாதை செலுத்தும் விகையில் தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்கள் கட்சிக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட கட்சி அணிகளுக்கு சிபிஐ(எம்) அறிவுறுத்தியுள்ளது.சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய...
மதுரை அருகே பட்டியலின சிறுவன் சித்தரவதை! சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!! – பெ. சண்முகம்
மதுரை அருகே சிறிய மோதலில் பட்டியலின சிறுவனை சாதிய வன்மத்துடன் சித்தரவதை செய்ததை சிபிஐ(எம்) வன்மையான கண்டிக்கின்றது எனவும் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – பெ.சண்முகம் வலியுறுத்தல்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சிறந்த சிந்தனையாளர் தந்தை பெரியார்...
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது – கே.பாலகிருஷ்ணன்
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு...
