Tag: CPIM

மதுரை அருகே பட்டியலின சிறுவன் சித்தரவதை! சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!!  – பெ. சண்முகம்

மதுரை அருகே சிறிய மோதலில் பட்டியலின சிறுவனை சாதிய வன்மத்துடன் சித்தரவதை செய்ததை  சிபிஐ(எம்) வன்மையான கண்டிக்கின்றது எனவும் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – பெ.சண்முகம் வலியுறுத்தல்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சிறந்த சிந்தனையாளர் தந்தை பெரியார்...

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது – கே.பாலகிருஷ்ணன்

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு...

தன்னைத் தெய்வப்பிறவியாக நம்பி, மன்னராகவும் உணர்கிற ஒரு பிரதமரிடம் இந்த நாடு போராடிக்கொண்டிருக்கிறது – சு.வெங்கடேசன்

தன்னைத் தெய்வப்பிறவியாக நம்பி, மன்னராகவும் உணர்கிற ஒரு பிரதமரிடம் இந்த நாடு போராடிக்கொண்டிருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரு. அண்ணாமலை...

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது – கே.பாலகிருஷ்ணன்

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனுஷ்கோடியிலிருந்து கடலில் நாட்டுப்படகில் பாரம்பரிய...

சாதி ஆணவப் படுகொலை தடுப்பதற்கு தமிழகத்தில் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

சாதி ஆணவப் படுகொலை தடுப்பதற்கு தமிழகத்தில் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“விருதுநகர் மாவட்டம், கோவிலாங்குளத்தை...