Tag: CPIM
திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்!
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு தொடங்கிய காலம்தொட்டு...
திட்டமிட்டு திணிக்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வாக்காளர்கள் தவிடுபொடியாக்கியுள்ளார்கள் – கே.பாலகிருஷ்ணன்!
திட்டமிட்டு திணிக்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வாக்காளர்கள் தவிடுபொடியாக்கியுள்ளார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூன்னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி...
பாஜகவின் கடைசி முயற்சியையும் மக்கள் முறியடிப்பார்கள், இந்தியாவில் மாற்று ஆட்சி உருவாகும் – கே.பாலகிருஷ்ணன்!
பாஜகவின் கடைசி முயற்சியையும் மக்கள் முறியடிப்பார்கள் இந்தியாவில் மாற்று ஆட்சி உருவாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை உடனடியா நிறுத்த வலியுறுத்தியும்...
பிரதமர் மோடி தியானம் செய்வதை ஊடகங்களில் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்!
பிரதமர் மோடி தியானம் செய்வதை ஊடகங்களில் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.நாடாளுமன்ற...
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பானது வரவேற்கத்தக்கது – கே.பாலகிருஷ்ணன்!
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பானது வரவேற்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம்...