Tag: Crime
ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து திருட முயற்சி
ஏடிஎம் மிஷினை கையால் உடைத்து திருட முயன்ற நபரின் சிசிடிவி காட்சிகள் பரவி வருகிறது.அம்பத்தூர் ஒ.டி பேருந்து நிலையம் அருகே 'எச்.டி.எப்.சி' வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. வாளாகத்தில் உள்ளேயே, ஏ.டி.எம் ;...
மருத்துவ சீட் வாங்கி தருவதாக ஏமாற்றிய காங்கிரஸ் பிரமுகர் கைது
சென்னை கேளம்பாக்கம் அடுத்த படூர், ஒ.எம்.ஆர் சாலையைச் சேர்ந்தவர் தீபா/44.இவரின் மூத்த மகளுக்கு மருத்துவ சீட் வாங்கி தருவதாக உறவினர் லதா வாயிலாக,அவரது தோழி அனிதா/48 என்பவரை கடந்த 2019 ல் அறிமுகம்...
நிதி நிறுவன ஊழியரிடம் வழிபறி – இருவா் கைது
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் வழிபறி செய்த இருவரை ஊத்துக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம்...
போலி ஆவணங்களை சமர்பித்து மோசடி – நபர் கைது
இந்தியன் வங்கியில் போலியான ஆவணங்களை சமர்பித்து தொழில் கடன் பெற்று மோசடி செய்த நபர் கைது.இந்தியன் வங்கி மேலாளர் ராஜேந்திர பிரசாத் என்பவர் அளித்த புகாரில் போலியான ஆவணங்களை சமர்பித்து வங்கியில் 2.30...
பார்க்கிங் பிரச்னையில் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் கைது
கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் மர வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை பெரம்பூர் ஜமாலியா பி.எச் சாலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(52). இவர் தனது மனைவி திரிபுரா,...
கோவில் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்ட – நான்கு பெண்கள் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உண்டியல் காணிக்கைகளை என்னும் பணியின் போது பணத்தை திருடிய பெண் காவலர் உட்பட நான்கு பெண்கள் கைது..தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் மாதம் தோறும்...
