Tag: Crime
ஓசூரில் வழக்கறிஞர் கொலை வழக்கில் கணவன் மனைவி கைது
ஓசூரில் வழக்கறிஞரை சரமாரியாக அறிவாளால் வெட்டிய ஆனந்தகுமார் நீதிமன்றத்தில் சரண் , படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வழக்கறிஞருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை, கணவன் மற்றும் மனைவியிடம் போலீஸ் விசாரணை.கிருஷ்ணகிரி மாவட்டம்...
மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது – ஆன்லைன் மூலம் விற்பனை செய்தாா்களா என விசாரணை
புழல் சுற்றுபகுதியில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட எஸ்ஐ கணவர், காங்கிரஸ் நிர்வாகி உட்பட 6பேர் கைது. ஆன்லைன் ஆப் மூலம் விற்பனை செய்ய முயன்றார்களா என போலீஸ் விசாரணை.சென்னை பாடி மேம்பாலம் அருகே...
பிரபல ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு மனு
பிரபல ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் இருவரும் ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். அவர்கள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு தற்போது வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் நாங்கள் திருந்தி வாழ போகிறோம்,...
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் பிடிபட்ட ஹவாலா பணம் – இருவா் கைது
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் பிடிபட்ட 33 லட்சத்து 50 ஆயிரம் ஹவாலா பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.சென்னை வடக்கு கடற்கரை...
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கேஸ் கட்டர் கொண்டு லாக்கரில் இருந்து ₹14 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை
தெலங்கானா மாநிலம் வாரங்கல் ராயபார்த்தி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நடந்த கேஸ் கட்டர் கொண்டு கட் செய்து லாக்கரில் இருந்து ₹14 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளைதெலங்கானா மாநிலம் வாரங்கல்...
மதுராந்தகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை…!!
மதுராந்தகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதிமக்கள் இங்கு இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததால்...
