Tag: Crime

சேலம் மாவட்டம் : சிறுமியை கடத்திய வழக்கில் தந்தை மகன்கள் மூவரும் போக்சோவில் கைது

(சிறுமி)இளம் சிறார் கடத்தல் வழக்கில் போக்சோவில் தந்தை மகன்கள் மூன்று  பேர் கைது சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  ஆரியூர் பகுதியை சார்ந்த சிறுமியை திருமலை சமுத்திரம் பகுதியை சார்ந்த  மாயா(எ)சுபாஷ் ,...

அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம் – எங்கே போய் முடியும் ?

எதையாவது செய்து சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும்  என்ற வெறித்தனம் தற்போதைய இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது.என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏடாகூடமாக ஏதாவது செய்து சிக்கல்களை இக்கால இளைஞர்கள் ஏற்படுத்தி...

ரூ.1 கோடி மோசடி செய்த ‘பில்டர்’ கைது

Ootyயில் பிளாட் கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சங்கரலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையை சேர்ந்த இக்னேஸிஸ் தாமஸ் சுரேஷ் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள...

140 க்கும் மேற்பட்ட கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கூட்டாளியுடன் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தில் கடந்த மாதம் 29 ந் தேதி சிதம்பரம் என்பவரின் வீட்டில், பெட்டகம் மற்றும் பீரோவை உடைத்து 49 பவுன் தங்க நகைகள் மற்றும் 22...

முதல் கணவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பலரிடம் புதுபெண்ணாக வலம் வந்த தீபா கைது

அர்ஜுன் என்பவருடன் 2015ல் திருமணம் ஆகி உள்ளது அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா். அடுத்ததாக கோபாலகிருஷ்ணன் என்பவரை ஒரு தனியார் துணிக்கடையில் வேலை செய்யும்போது பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார்....

ரயில்வே ஒப்பந்த பணி கால தாமத அபராத தொகையை குறைக்க லஞ்சம் வாங்கிய அதிகாரி – கைது

ரயில்வே ஒப்பந்த பணிகளை கால தாமதம் செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை குறைக்க ₹ 25 லட்சம் லஞ்சம் பெற்ற விசாகப்பட்டினம் வால்டர் ரயில்வே கோட்டா மேலாளர் உள்பட தனியார் நிறுவன...