Tag: Crime

கேரள மாநிலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3. 1/2 கிலோ தங்க நகை கொள்ளை – 4 போா் கைது

கேரள மாநிலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3. 1/2 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த  4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.கேரள மாநிலம் மலப்புறம்...

மருந்துக் கடையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி – பெண்ணின் சாமார்த்தியத்தால் நகை தப்பியது

கரூரில் தனியாக மருந்துக் கடையில் இருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பெண்ணின் சாமார்த்தியத்தால் நகை தப்பியது - சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோவால் பரபரப்பு.கரூர் - திருச்சி சாலையில் காந்திகிராமத்தில்...

மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி; அரசு ஊழியர் கைது

மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.85 லட்சம் ஏமாற்றிய தமிழ்நாடு பாடநூல் கழக ஊழியர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது.அமைச்சர் தெரியும் அதிகாரிகள் தெரியும் என கூறி பண மோசடியில்...

திருச்சியில் மருந்தில்லா ஊசி போட்டு கொலை; 5 பேர் கைது

கஞ்சா, குடிபோதையில் தினமும் தகராறு செய்த நபரை மருந்தில்லாத ஊசி செலுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து தற்கொலை நாடகம் நடத்திய மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர் கைது.திருச்சி சஞ்சீவி நகர்...

பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் – 3 பேர் கைது

பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை...

மின் வாரிய அலுவலர்கள் மீது லஞ்ச புகார் – இருவர் கைது

வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக 4000 லஞ்சம் வாங்கிய இரண்டு மின்சார வாரிய அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ. 3000 லஞ்சம் வாங்கிய மல்லமூப்பம்பட்டி மின்வாரிய...