Tag: Crime

ஆந்திர முதல்வரையும் விட்டுவைக்கவில்லை… ஏ.ஐ. மூலம் நூதன மோசடி…

ஆந்திர முதல்வர் சந்திரபாபு பெயரில் வீடியோ அழைப்புகள் செய்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏ.ஐ.வந்த பிறகு, எது உண்மையானது, எது போலி என்பது தெரியாத சூழ்நிலைஉள்ளது. இதன்...

ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்!!

தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் விமானம் மூலமாக பல்வேறு கடத்தல் நடைபெறுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பெண்களிடம் மோசடி செய்த கும்பல்!!

கோவையில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பெண்களிடம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமானோரிடம்...

உயர்கல்வித் துறையை சீரழித்த குற்றத்திலிருந்து திமுக தப்ப முடியாது – அன்புமணி குற்றச்சாட்டு

10 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? உயர்கல்வித் துறையை சீரழித்த குற்றத்திலிருந்து திமுக தப்ப முடியாது என அன்புமணி விமர்சித்துள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி...

15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம்- எட்டு பேர் கைது

கோயம்பேட்டில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.சென்னை கோயம்பேடு, நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி...

பிரபல துணிக்கடையில் வாடிக்கையாளரிடம் மூதாட்டியின் கைவரிசை…

சென்னை பாடியில் உள்ள பிரபல துணிக்கடைக்கு வந்த வாடிக்கையாளரின் குழந்தையின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க நகையை பறித்து கொண்டு மாயமான மூதாட்டியை புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் காவல்துறை கைது...