Tag: Crime

நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதான விவகாரம் குறித்த விசாரணையில் தனிப்பட்ட விரோதத்தால் சிறைக்கு அனுப்பியதாக நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட...

மோசடி வழக்கில் மூளையாக செயல்பட்ட சாமிநாதன் மேலும் ஒரு வழக்கில் கைது!!

இரிடியம் மோசடி வழக்கில் மூளையாக செயல்பட்ட சாமிநாதனை மதுரை சி பி சி  ஐ டி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர்.இரிடியம் மோசடி வழக்கில் தமிழகம் முழுவதும் 30 நபர்களை...

9 ஆண்டு காலமாக தலைமறைவான சதுர்வேதி சாமியார்… தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு…

பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 ஆண்டு காலமாக தலைமறைவாக இருக்கும் சதுர்வேதி சாமியார் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை  ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த...

17 சவரன் நகை கொள்ளை…வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் கைவரிசை!!

வேலைக்கு சேர்ந்த இரண்டே  நாளில் வளையல் தாலி சரடு போலியாக அணிவித்து 10 லட்ச ரூபாய்க்கு விலை பேசியது அம்பலமானது.சென்னை திருவொற்றியூர் எடுத்துக்காரன் தெரு காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (79) முதியவர்...

மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ.17.5 இலட்சம் பணமோசடி…

நீலாங்கரை பகுதியில் மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ.17.5 இலட்சம் பணமோசடி செய்த வழக்கில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை, மயிலாப்பூர், நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த திவ்யா (43) என்பவர் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன்...

முருங்கை இலை சூப்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மனைவி கைது…

முசிறி அருகே கணவனுக்க முருங்கை இலை சூப்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தும் இறக்காததால் கழுத்தை நெரித்து கொன்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட மனைவி கைது செய்யப்பட்டுள்ளாா்.திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா சிறு...