Tag: Crime
ஒயு்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 5 பவுன் நகை கொள்ளை
தேவர் குளம் அருகே வீட்டில் ஜெபம் செய்து கொண்டிருந்த தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு. மிளகாய் பொடியை தூவி கொள்ளையடித்த மர்ம நபருக்கு வலை வீச்சு.நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள தடியாபுரம்...
பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல்…15 சவரன் நகை கொள்ளை!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்து வீட்டின் உள்ளே நுழைந்து 4 மர்ம நபர்கள் கணவன் மனைவியை தாக்கி 15 சவரன் தங்க நகை...
நூதன முறையில் கார்கள் விற்பனை – ஒருவர் கைது
சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக கூறி வாடகைக்கு சொகுசு கார்களை எடுத்து அதனை விற்பனை செய்தது போலிஸார் விசாரனையில் அம்பலமானது. குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் வினிஸ் (வயது...
எம்பி துரை வைகோவின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்திய இளைஞர் கைது
திருச்சி எம்பி துரை வைகோவின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி ரயில் பயணம் மேற்கொள்ள EQ படிவம் கொடுத்த இளைஞர் கைதுகடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி அன்று சென்னையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு பொதிகை...
ஆயிரம் விளக்கில் வழிப்பறியில் ஈடுபட்ட வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு போலீஸ்சார் வலை
ஆயிரம் விளக்கில் நடந்த 20 லட்ச ரூபாய் வழிப்பறி வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர், ஐடி அதிகாரிகள் மூவர் கைது மேலும் வழக்கில் தலைமறைவாக உள்ள வணிகவரித்துறை அதிகாரிகள் சுரேஷ், சதீஷ்...
ராணிபோல பார்த்துகிட்டேன், கள்ளக்காதலுடன் மனைவி ஓட்டம்…கதறிய கணவன்!
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மனைவி கள்ளக்காதலுடன் சென்றதால் விரக்தி அடைந்த கட்டிட தொழிலாளி, கள்ளக்காதலன், மனைவி, மனைவியின் சகோதரி மீது நடவடிக்கை எடுக்க எஸ்பிக்கு கோரிக்கை விடுத்து அழுது வீடியோ வெளியிட்டு...
