Tag: Crime
கடனை திருப்பி தராத ஆட்டு வியாபாரி : 10 நாட்களாக அனுபவித்த சித்ரவதை- 3 கைது
ஆரணி அருகே கடனை திருப்பி தராத காரணத்தினால் ஆட்டு வியாபாரியை சினிமா பட பாணியில் இன்னோவா காரில் கடத்தி சுமார் 10 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்த 3 நபரை போலீசார்...
அமெரிக்கர்கள்- வெளிநாடுவாழ் இந்தியர்களை குறிவைத்து மோசடி- 62 பேர் கைது
அமெரிக்கர்களும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் குறிவைத்து பே பால் என்ற பெயரில் கால் சென்டர் வைத்து மோசடியில் ஈடுப்பட்ட 62 பேரை கைது செய்த தெலங்கானா சைபர் க்ரைம் போலீசார்.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த...
ஈரோட்டில் ஒடிசா இளைஞர் கொலை: பணம் தர மறுத்ததால் வட மாநில தரகர்கள் வெறிச்செயல்..!
ஒடிசா மாநில இளைஞர் கொலையில் வட மாநில தரகர்கள் உட்பட மூவர் கைது. பணம் தர மறுத்ததால் கொலை செய்தது அம்பலம்.ஈரோடு ரயில்நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்...
இறந்த மூதாட்டியின் உடலில் இருந்து தங்கசெயின் திருட்டு – மருத்துவ மனையில் பரபரப்பு
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்த மூதாட்டியின் உடலில் இருந்து 4 பவுன் தங்க செயினை திருடி சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை...
யூட்யூபில் பார்த்து மாடுகளை வாங்க ஆர்டர் : ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாந்த விவசாயி..!
யூட்யூபில் பார்த்து மாடுகளை வாங்குவதற்காக ராஜஸ்தானில் உள்ளவருக்கு பணம் செலுத்தி ஏமாந்த தெலுங்கானா விவசாயிதெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் முத்தி ரெட்டி குடேம் கிராமத்தை சேர்ந்த விவசாய கொண்டய்யா. இவர் பசுக்களை...
மனைவி தனியார் பேங்க் மேனேஜர்… கணவன் IPS அதிகாரி… லோன் வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி!
தண்டையார்பேட்டை ஆர்டிஓ ஏஜென்டிடம் வங்கியில் ரூ.5 கோடி லோன் வாங்கி தருவதாக 29 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட மூன்று பேர் கைது!மனைவி ஆக்சிஸ் பேங்க் மேனேஜர், கணவன் IPS அதிகாரி...
