Tag: Crime
மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் – போலி சாமியார் கைது!
மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் எனக் கூறி திருச்சியை சேர்ந்த வரை ஏமாற்றி 3000 ரூபாய் பணம் ஏமாற்றிய ரகு என்பவரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் சதிஷ் பாபு (31)....
மகளிர் சுய உதவி குழு…! பணம் வாங்கித் தருவதாக கூறி நகைகளை திருடிய தோழிகள் கைது!
பொள்ளாச்சி அருகே மகளிர் சுய உதவி குழுவில் பணம் வாங்கித் தருவதாக கூறி பெண்ணை கடத்திச் சென்று நகைகளை திருடிய தோழிகள் கைது!உடுமலைப்பேட்டை சாமராயபட்டி பகுதியில் பெண் ஒருவர் மயக்க நிலையில் இருந்ததாக...
பேருந்துகாக நின்று இருந்த வடமாநில சிறுமி கடத்தல் – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு
பேருந்துகாக நின்று இருந்த வட மாநில சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்றனர். காவல்துறை பின் தொடர்ந்ததால் கோயம்பேட்டில் இறக்கிவிட்டு தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனா். மேற்கு வங்கத்தை சேர்ந்த (மீம்...
புதையல் எடுத்து தருவதாகக்கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.11 லட்சம் மோசடி
வாணியம்பாடி அருகே செய்வினை மற்றும் புதையல் எடுத்து தருவதாகக்கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.11 லட்சம் மோசடி.ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர் புகார்.திருப்பத்தூர் மாவட்டம்...
பூந்தமல்லியில் சூட்கேசில் 21 கிலோ கஞ்சா கடத்தல்!
நசரத்பேட்டையில் சூட்கேசில் கஞ்சா கடத்தி வந்த நபர் கைது 21 கிலோ கஞ்சா பறிமுதல்.பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் நசரத்பேட்டை சோதனைச் சாவடி...
நுங்கம்பாக்கத்தில் வீட்டை காலி செய்ய பெண்ணை அவமானபடுத்திய கணவன், மனைவி கைது!
நுங்கம்பாக்கம் பகுதியில் வீட்டை காலி செய்ய சொல்லி, பெண்ணை தாக்கி அவமானபடுத்தி வீட்டிலிருந்த பொருட்களை வெளியே தூக்கிப்போட்ட கணவன், மனைவி கைது.சென்னை, நுங்கம்பாக்கம் மேற்கு மாட வீதியில் உள்ள வீட்டில் நிரோஷா, பெ/வ.38,...
