Tag: Crime
ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி தலைமறைவாக இருந்த இளம்பெண் கைது..
ஈரோட்டில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளம் பெண்ணை ஈரோடு குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.ஈரோடு...
பணியிடத்திற்கே சென்று பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை: ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்..!
பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு என புகார்! போக்குவரத்து இணை ஆணையர் சஸ்பெண்ட். மேலும் ஒரு பெண் காவலருக்கு தொந்தரவு அளித்ததாகவும் குற்றச்சாட்டு!சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக நேற்று...
தீப்பொறி பறக்க பூட்டை அறுத்த கொள்ளையர்கள்… தப்பியது உண்டியல் பணம்… – முருகன் கோவிலில் கொள்ளை முயற்சி!
பொன்னேரி அருகே முருகன் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி. கட்டிங் இயந்திரத்தை கொண்டு தீப்பொறி பறக்க பூட்டை அறுத்த கொள்ளையர்கள். கருவறை பூட்டை உடைக்க முடியாததால் உண்டியல் பணம்...
நிறுவனத்தில் பெண்ணுக்கு, பாலியல் தொல்லை: அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னை கிண்டியில் உள்ள...
ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை இழந்த பெண்… தாலி உட்பட 6 சவரன் நகை பறிப்பு.. போலிஸ் விசாரணை!
ஆவடி அருகே ஜவுளி கடையில் இருந்த பெண்ணை ரசாயன பொடி தூவி ஆறு சவரன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை...
வேலைக்கு வந்த பெண்… உல்லாசமாக இருந்து நகை-பணம் பறிப்பு…- ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது!
நகை - பணத்தை திருப்பி கேட்டதும் உல்லாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டல் விடுத்ததால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்.திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி சித்ரா...
