Tag: Crime

லோன் வாங்கியோரை தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்த முக்கிய குற்றவாளி கைது

செல்போனில் உடனடி லோன் ஆப் மூலம் கடன் தந்து விட்டு மிரட்டி அவர்களின் மார்பிங் புகைப்படங்களை செல்போன் தொடர்பு எண்களுக்கு அனுப்பி ரூ. 300 கோடிகளுக்கு மேல் கொள்ளைடியடித்த கும்பலைச் சேர்ந்த கேரளத்தைச்...

பதினைந்து ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் மந்திரவாதி கைது

கடந்த பதினைந்து ஆண்டுகளாக நகை திருட்டு மற்றும் தோஷம் கழிப்பதாக ஏமாற்றிய பெண் மந்திரவாதி கைது. குமரி மாவட்ட தனிப்படைக்கு பொதுமக்கள் பாராட்டு.தமிழ்நாடு கேரளா போலிஸாருக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து...

ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் பெறலாம் என பெண் வழக்கறிஞரை மோசடி செய்த வாலிபர் கைது !

திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஐந்து மடங்கு லாபம் எனக் கூறி வழக்கறிஞரிடம் ஆசைகாட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்த  சென்னையை சேர்ந்த நபர் கைது.திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் கனிமொழி (வயது31)...

மகளின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க சென்றவர் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை

மகளின் திருமண அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்களுக்கு  வழங்க சென்ற நேரத்தில்  வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் ஐந்து  பேர் கொண்ட கும்பல் ₹ 3.5 கோடி மதிப்புள்ள தங்க, வைர ஆபரணங்கள், ரொக்க பணம்...

பேஸ்புக் மூலமாக 5 ரூபாய் நோட்டு கொடுத்தால் ரூ. 3 லட்சம் தருவதாக மோசடி!

திருப்பத்தூர் அருகே FACEBOOK மூலமாக ஐந்து ரூபாய் பழைய நோட்டு கொடுத்தால் 3 லட்சம் பணம் கொடுப்பதாக வந்த விளம்பரத்தை நம்பி 14,700 ரூபாய் பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை செய்து பரிகொடுத்த இளைஞர்திருப்பத்தூர்...

மகாராஷ்டிராவிலிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.32 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்!

கோட்டயம் ரயில் நிலையத்தில் ரூ. 32 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல். ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் வட மாநில இளைஞரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.மகாராஷ்டிராவிலிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.32...