Tag: Crisis
அரசுக்கு நெருக்கடி…தமிழகம் முழுவதும் நாளை முதல் காலைவரையற்ற போராட்டம்…
தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் காலவறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...
ஓய்வுதியம் அறிவிப்பு – நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியரகளுக்கு முன்னுரிமை – முதல்வருக்கு எம்.எச்.ஜவாஹிருல்லா நன்றி…
சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி என எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளாா்.மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு காலக் கோரிக்கையை...
அதிக தொகுதிகளுக்கு பாஜக குறி – நெருக்கடியில் அதிமுக…
அதிமுகவிடம் 50க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வரும் பாரதிய...
எடப்பாடிக்கு புதிய நெருக்கடி…மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்…
அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு புதிய நெறுக்கடியை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்தி பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா...
மிசா காலத்தைவிட மோடி ஆட்சியில் கூடுதல் நெருக்கடி இருக்கிறது – செல்வப் பெருந்தகை
மிசா காலத்தில் இருந்ததைவிட மோடி ஆட்சியில் மக்கள் கூடுதல் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”1971...
நெருக்கடிக்குள் இந்தியா – புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால் – என்.கே.மூர்த்தி
நாடு மிகக் நெருக்கடியான காலக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை அரசியல் தெளிவுள்ள அனைவருக்கும் தெரியும். இதுவரை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்து வந்த சிபிஐ, ராணுவம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி மற்றும் ஊடகத்துறை...
