Tag: Delta Farmers

செப்டம்பர் 1-ல் மேட்டூர் அணை திறப்பு! டெல்டா விவசாயிகளுக்கு வந்த முக்கிய அறிவிப்பு – எத்தனை நாட்களுக்கு தண்ணீர்?

காவிரி டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு தற்போது முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்க...

டெல்டா விவசாயிகளுக்கு டபுள் ஜாக்பாட்… நாளை மறுநாள் மேட்டூர் அணையை திறக்கிறார் முதல்வர் விஜய்!

காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பாசனத்திற்கான முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையை, வரும் நாளை மறுநாள் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் வருகை தந்து மலர் தூவி திறந்து வைக்கவுள்ளார். தாமதமான...

“டெல்டா விவசாயிகளுக்கு இல்லாத பாசம் பரந்தூரில் மட்டும் ஏன்?”… தமிழக அரசை வெளுத்து வாங்கிய வல்லம் பஷீர்!

பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அரசு எடுத்துள்ள முடிவு, காலத்தின் தேவையையும் மாநிலத்தின் பொருளாதார எதிர்காலத்தையும் உணராத ஒரு மிக மோசமான மற்றும் முட்டாள்தனமான நடவடிக்கை என்று அரசியல் விமர்சகர்...

கர்நாடக முதல்வர் சிவகுமாரை டெல்டா பகுதிக்கு அழைத்து வந்து கருகிய பயிர்களைக் காட்ட வேண்டும்: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் சமகாலப் பிரச்சினைகள் குறித்துப் பேட்டியளித்தார்.காவிரி, மேகதாது விவகாரமும் கோரிக்கைகளும் தஞ்சாவூரில் காவிரி மற்றும்...

“குடிநீருக்கே வழி இல்லை!” கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி அதிரடி பேச்சு.. டெல்டா விவசாயிகள் கடும் கொந்தளிப்பு!

தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறக்க உத்தரவு! கர்நாடக அரசின் பிடிவாதத்தால் காவிரி விவகாரத்தில் மீண்டும் அனல் பறக்கிறது!தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்குத் தினசரி வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரைத்...

“தங்கமும் வேண்டாம், சீரும் வேண்டாம்; எங்களுக்கு எஸ்டி சான்றிதழ் கொடுங்கள்!” – திருத்துறைப்பூண்டியில் பழங்குடியினர் போராட்டம்!

"அரசு அறிவித்துள்ள தாய்மாமன் சீரோ, தங்கமோ எங்களுக்கு வேண்டாம்; அதற்குப் பதிலாக எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காக்க 'எஸ்டி' (ST - பழங்குடியினர்) சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்" என வலியுறுத்தி, திருவாரூர்...