Tag: department

சாலைப் பணிகளை விரைந்து முடிக்கும் நெடுஞ்சாலைத் துறை… நிலம் கையெடுப்பு பணிகளில் தீவிரம்…

ஓ.எம்.ஆர் - ஈ.சி.ஆர் இணைப்பு சாலை நில எடுப்பு பணிக்காக திருத்திய நிர்வாக ஒப்புதல் மதிப்பீடாக 264 கோடியே 24 லட்ச ரூபாய் பெறப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி சாலையிலிருந்து பக்கிங்காம் கால்வாய் வரை...

திருவள்ளூரில் கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்படும் – நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு

திருவள்ளூரில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பம், கல்வெட்டுகள் அகற்றப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருவள்ளூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கொடி கம்பம், கல்வெட்டுக்கள் அகற்றப்பட்டு வருகிறது. பொது...

வந்தே பாரத் தாரை வார்க்கப்பட்டதற்கு தொடர்வண்டித்துறையின் அலட்சியமே காரணம் – அன்புமணி ஆவேசம்

தமிழ்நாட்டிற்கான வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு தாரைவார்க்கப்பட்டதை மீட்டெடுத்து, புதிய வழித்தடங்களில் இயக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து – பள்ளிக்கல்வித் துறை

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ -...

பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் தி.மலை, திருச்சி, பெரம்பலூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, நீலகிரி, ஈரோடு,...

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை இந்தாண்டு 2 வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வழக்கமாக...