Tag: district collector
விஷவாயுத் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தொழிலாளியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் ஹாஸ்பிடல் ரோடு பகுதியில் உள்ள நடேசன் தெருவில் 'அரவிந்த் அக்ஷயம் அப்பார்ட்மெண்ட்டில்' உள்ள கழிவுநீர் தொட்டியில் ஜன.22- ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்...
பட்டாபிராமில் புதிய மதுபான கடை திறப்பதற்கு கடும் எதிர்ப்பு
ஆவடி அடுத்த பட்டாபிராமில் புதிதாக திறக்கப்பட்டமதுபான கடையை மூட இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி அடுத்த பட்டாபிராம் சி டி எச் சாலை...
திருநின்றவூரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இயங்கி வரும் திருமண மண்டபம்.
திருநின்றவூரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இயங்கி வரும் திருமண மண்டபத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்தை இடிக்க உத்தரவிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திருநின்றவூர் நகராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை...
ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவடி வட்டாட்சியர் அலுவலக வாசலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டாட்சியர் அலுவலக வாசலில் தமிழ்நாடு வருவாய் கிராம...
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை!
இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.“அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும்…..”- முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி...
ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய தி.மு.க.வினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை!இது தொடர்பாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரக்கர்கள் மற்றும்...
