Tag: district collector

திருநின்றவூரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இயங்கி வரும் திருமண மண்டபம்.

திருநின்றவூரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இயங்கி வரும் திருமண மண்டபத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்தை இடிக்க உத்தரவிட்டும் எந்தவித  நடவடிக்கையும் எடுக்காமல் திருநின்றவூர் நகராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை...

ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவடி வட்டாட்சியர் அலுவலக வாசலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டாட்சியர் அலுவலக வாசலில் தமிழ்நாடு வருவாய் கிராம...

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை!

 இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.“அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும்…..”- முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி...

ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய தி.மு.க.வினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை!இது தொடர்பாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரக்கர்கள் மற்றும்...

வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் – வட்டாட்சியர் ஆய்வு

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அம்பத்தூர் வட்டாட்சியர்  சம்பவம் நடந்த  நிறுவனத்தில் நேரில் ஆய்வு செய்தார்.அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கடந்த 23 ம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் குடிபோதையில்...

முதியவர்கள் ஆடி, பாடியதைக் கண்டு நெகிழ்ச்சியில் அழுத மாவட்ட ஆட்சியர்!

 நீலகிரி மாவட்டம், கூடலூரில் நடந்த முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், 100...