Tag: DMK

ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் குறித்து திமுக் ஆட்சி மீது ஆளுநரிடம் புகாரளிக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையில்...

ரூ.2000 நோட்டு வாபஸ்- மாநில அரசிடம் கேட்டிருக்க வேண்டும்: தங்கம் தென்னரசு

ரூ.2000 நோட்டு வாபஸ்- மாநில அரசிடம் கேட்டிருக்க வேண்டும்: தங்கம் தென்னரசு2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசித்திருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை...

டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது

டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாதுடாஸ்மாக் கடைகளில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி...

செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநரிடம் மனு கொடுக்க போறோம்- அண்ணாமலை

செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநரிடம் மனு கொடுக்க போறோம்- அண்ணாமலை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...

ரூ.33 கோடியில் பொருநை அருங்காட்சியகம்- மு.க.ஸ்டாலின் அடிக்கல்

ரூ.33 கோடியில் பொருநை அருங்காட்சியகம்- மு.க.ஸ்டாலின் அடிக்கல்நெல்லையில் 33 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமானப்பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...

கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம்

கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் பலியானார்கள். மேலும் பலர்...