Tag: DMK
மன உளச்சலில் திமுக தொண்டர்கள் – கண்டு கொள்வாரா முதல்வர்
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அக்கட்சியின் தொண்டர்கள் மன உளச்சலில் உள்ளனர். இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டு கொள்வாரா என்று காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள்...
துறைமுகம்- மதுரவாயல் உயர்மட்ட சாலை அமைக்கும் பணி எப்போது தொடங்கப்படும்? எ.வ.வேலு பதில்
துறைமுகம்- மதுரவாயல் உயர்மட்ட சாலை அமைக்கும் பணி எப்போது தொடங்கப்படும்- எ.வ.வேலு பதில்சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இரண்டு அடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர்...
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் நிச்சயம் நிறைவேறும்: துரைமுருகன்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் நிச்சயம் நிறைவேறும்: துரைமுருகன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் நிச்சயம் நிறைவேறும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.காவிரி -வைகை -...
கலாஷேத்ரா விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்- மு.க.ஸ்டாலின்
கலாஷேத்ரா விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்- மு.க.ஸ்டாலின்
கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் அரசு உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ருக்மணி...
செய்தியாளர்கள் மீது தாக்குதல் – கைது செய்ய சீமான் வலியுறுத்தல்..
நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம்,...
100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.294 ஆக உயர்வு
100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.294 ஆக உயர்வு
மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணிப்புரியும் பணியாளர்களுக்கு வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரூ.294 ஊதியமாக வழங்கப்படும் என...
