Tag: Drinking Water

கட்டி முடித்து 2 மாதங்களாகியும் பூட்டிக்கிடக்கும் நீர்த்தேக்கத் தொட்டி: துறையூர் அருகே குடிநீரின்றித் தவிக்கும் பொதுமக்கள் அவதி!

அதிகாரிகள் மெத்தனத்தால் மேல குன்னுப்பட்டியில் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு | பயன்பாட்டுக்குக் கொண்டு வரக் கிராம மக்கள் கோரிக்கை!திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த மேல குன்னுப்பட்டி கிராமத்தில், பொதுமக்களின் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்காகப்...

முல்லைப் பெரியாறு அணை நிலவரம்: நீர்வரத்து 267 கன அடியாகக் குறைந்தது – தென் மாவட்ட குடிநீருக்காக 256 கன அடி தண்ணீர் திறப்பு!

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் முக்கிய ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை இல்லாததால், அணைக்கு...

சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் வாபஸ்!

சிதம்பரம் அருகே ஆயிப்பேட்டை கிராமத்தில் கடந்த சில மாதங்களாகச் சீரான குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமரச உறுதிமொழியை ஏற்றுப் போராட்டம்...

ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும் உயர்த்தப்படுவதாக தமிழக அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில் மூலப்பொருட்கள்...

பல் துலக்கும் முன் இதை செய்தால் பல நன்மைகள் கிடைக்குமா?

பொதுவாக அனைவரும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதை தான் முதல் வேலையாக வைத்திருப்பார்கள். ஏனென்றால் வாயிலிருந்து துர்நாற்றம் வீசும். நம் வாயில் இரவு நேரம் முழுவதும் உமிழ்நீர் சுரப்பு குறைந்து விடுவதால் வாயில்...

கொரட்டூர் ஏரியில் ஆயில் மற்றும் இரசாயனக் கழிவுகள்: குடிநீர் ஆதாரம் இப்போது கழிவுநீர் தேக்கம்!

கொரட்டூர் ஏரியின் தற்போதைய நிலை என்ன? மக்களின் கோரிக்கை என்ன?சென்னை: அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொரட்டூர் ஏரி, ஒரு காலத்தில் சென்னை மக்களின் முக்கிய...