Tag: Duraimurugan

பறக்கும் படைகள் கனிமங்கள் கள்ளத்தனமாக எடுத்துச் செல்லுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – துரைமுருகன்

பறக்கும் படைகள் கனிமங்கள் கள்ளத்தனமாக எடுத்துச் செல்லுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று அமைச்சர் துரைமுருகன் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின்...

“கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று சொன்னாலும், மழை பெய்தால் தண்ணீர் தானக வந்துவிடும் – அமைச்சர் துரைமுருகன்

“கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று சொன்னாலும், மழை பெய்தால் தண்ணீர் தானக வந்துவிடும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம்...

ஜீன் 14-ந் தேதி நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஜீலை 15-ந் தேதிக்கு மாற்றம்!

ஜீன் 14-ந் தேதி நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஜீலை 15-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின்...

கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்துள்ளார் – துரைமுருகன்!

கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்துள்ளார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “நம்முடைய ஒப்புதல், உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல் சிலந்தி ஆறு,...

வருகிற ஜூன் 01ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!

ஜூன் 04ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், வருகிற ஜூன் 01ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

கள்ள மவுனம் காப்பது எடப்பாடி பழனிச்சாமிதானே தவிர வேரு யாருமல்ல – துரைமுருகன்

கள்ள மவுனம் காப்பது எடப்பாடி பழனிச்சாமிதானே தவிர வேரு யாருமல்ல என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன்...