Tag: Edappadi Palaniswami
காவிரி விவகாரம்- பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்!
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி.தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (பிப்.22) காலை 10.00 மணிக்கு...
“எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது ஆறுதல்”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
எதிர்க்கட்சித் தலைவர் இப்போதாவது மத்திய அரசைக் கண்டித்து பேசுகிறாரே என்பது ஆறுதல் அளிக்கிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்வதா? – டிடிவி தினகரன் கண்டனம்தமிழ்நாடு சட்டப்பேரவையின்...
“நல்ல காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன்”- நடிகை கவுதமி பேட்டி!
பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை கவுதமி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.லவ்வர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்……வைரலாகும் புகைப்படம்!தேர்தல் காலங்களில் பா.ஜ.க.வை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டவர் நடிகை கவுதமி....
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு!
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது.“உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல்?”- முரசொலி!தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று (பிப்.14) நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், சட்டப்பேரவையில்...
‘கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்’- எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.செந்தில் பாலாஜி ராஜினாமா- ஆளுநர் ஒப்புதல்!தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய சட்டப்பேரவையின்...
“அத்திக்கடவு- அவிநாசி திட்டம் விரைவில் தொடக்கம்”- அமைச்சர் துரைமுருகன் பதில்!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளாக இன்று (பிப்.13) காலை 10.00 கூடியது. அதைத் தொடர்ந்து, மறைந்த தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர்களுக்கு இரங்கல்...
