Tag: Employees
ஜனவரி 6க்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வரும் – அன்பில் மகேஸ்
ஜனவரி 6-ம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார் என அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் வகையில் சிறப்பு...
அரசுஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள், இனியும் ஏமாற்றாமல் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
SIR குழப்பத்தில் திணறும் ஊழியர்கள்…உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
பணிச்சுமையை அதிகரிப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்த அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் பொதுமக்கள் அரசின் பல்வேறு சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளாா்.அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி...
பதிவுத்துறை, 11 அரசாணைகளை இன்று வரை பணியாளர்களுக்கு வழங்காமல் இருப்பது ஏன், – அன்புமணி கேள்வி
பதிவுத்துறை உதவித்தலைவர் பதவி உயர்வு 02.02.2024 தேதியிட்ட 11 அரசாணைகளை இன்று வரை பணியாளர்களுக்கு வழங்காமல் மறைப்பது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து பா ம க தலைவா்...
விடியல் விடுதி குளியல் அறையில் ரகசிய காமிரா… பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? – அன்புமணி ஆவேசம்
ஓசூர் விடுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? என்றும் கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து பாமக தலைவா்...
30,000க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் பாதிப்பு… டி.சி.எஸ் நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம்
30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ள டி.சி.எஸ் நிர்வாகத்தை கண்டித்தும், ஐ.டி நிறுவனங்களை முறைப்படுத்த வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு மற்றும் ஐ.டி ஊழிய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்தியாவின் மிகப்பெரிய...
