Tag: Employees
தவறு செய்யாமல் உழைக்க கண்ணியமான ஊதியம் கொடுங்கள்!” – டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கோரிக்கை!
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய தமிழக அரசின் 25 சதவீத ஊதிய உயர்வு அறிவிப்பு தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக போராட்டக்...
ஐடி துறையை உலுக்கும் ஏஐ (AI) அலை: 2026-க்குள் 50,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!
தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதன் காரணமாக, நிறுவனங்கள் தங்களின் மனிதவள மேலாண்மை உத்திகளை மாற்றி அமைத்து வருவதால், நடப்பு...
பணி நிரந்தரம் கோரி திருவண்ணாமலையில் குடும்பத்துடன் டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்!
டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% அதிரடி ஊதிய உயர்வு! பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டாலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்? சம்பளம் அப்படியே டபுள்! பணி நிரந்தரம் குறித்து முதல்வர் விஜய் அதிரடி ஆலோசனை!
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான சம்பள உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் ஓய்வு பெறும் வயது உயர்வு ஆகியவற்றுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில், முதலமைச்சர் விஜய்...
புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும்; தவறு செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை: காந்திராஜ் எச்சரிக்கை!
"தமிழகத்தில் புதிய ரேஷன் அட்ட கோரி விண்ணப்பித்துள்ள பொதுமக்களுக்கு, தகுதியின் அடிப்படையில் மிக விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டு வழங்கப்படும். அதேபோல், கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடுகள் அல்லது தவறுகள் செய்தவர்கள் யாராக...
