Tag: Employees
வேலைக்கு சேர்ந்த ஏழேநாளில் ஊழியரின் செயல்….அதிர்ச்சியில் உரிமையாளர்!
சென்னை சைதாப்பேட்டையில் நகைக்கடையில் 60 சவரன் ஊழியர் கைவரிசை நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓட்டம்.சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் என்பவர் சாயார் ஜுவல்லரி என்ற பெயரில்...
பணியாளர்களின் ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் – சுப்பராயன் வலியுறுத்தல்
ஆஷா பணியாளர்களின் குறைந்த பட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் வலியுறுத்தினார்.சென்னை எழும்பூரியில் உள்ள ராஜரத்தினம்...
பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு சரமாரியாக அடி, உதை – ஜவுளி நிறுவன ஊழியர்கள் கைது
கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் பள்ளி சிறுவர்களை தாக்கி பணம் பறிப்பு விவகாரத்தில் ஜவுளிக்கடை பணியாளர்கள் இருவர் காவல்துறையினா் கைது செய்தனா்.செங்கல்பட்டு, பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 4...
தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு அறிவிப்பு – ஷாக்கான அரசு ஊழியர்கள்
அரசு ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு மார்ச் மாதத்தின் சம்பளம் ஏப்ரல் 2ம் தேதியில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு, 2024-2025ம் நிதியாண்டுக்கான கடைசி நாளாகும் மார்ச் 31ம் தேதி...
லட்சக்கணக்கில் மின் கட்டண பாக்கி…கெடுவிதித்த ஊழியர்கள்…ஆட்டோ டிரைவர் தற்கொலை
சென்னை தேனாம்பேட்டையில் லட்சக்கணக்கில் உள்ள மின் கட்டண பாக்கியை செலுத்தக் கூறியதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை தேனாம்பேட்டை நல்லான் தெரு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்...
10 அம்ச போராட்டம் ஒத்திவைப்பு – அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறியல் போராட்டம் அறிவித்த அரசு ஊழியர்கள் சங்கம் தற்போது அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து தங்களது போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.ஓய்வூதியம் தொடர்பாக...