Tag: Employees
ஐடி துறையில் தொடரும் ஆட்குறைப்பு: 2026-ன் முதல் காலாண்டில் 45,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் (IT) துறையில் நிலவி வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே உலகளவில்...
வருவாய்த்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுத்து அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அமமுக...
வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் சான்றுகள் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு, அக்கறையற்ற திமுக அரசு வேடிக்கை பார்ப்பதா? என அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள...
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி
அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களை பணிநிலைப்பு செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பூதியத்தில்...
டாஸ்மாக் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாபெரும் பேரணி நடைபெறும் – எடப்பாடி அறிவிப்பு
டாஸ்மாக் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிப்ரவாி 11-ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் பேரணி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “டாஸ்மாக்...
வங்கி பணிகள் முடங்கும் அபாயம்!! வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டம்…
அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் பேட்டியளித்துள்ளாா்.சென்னை பாரிமனையில்...
