Tag: EV Velu
திமுகவின் பலமும் பலவீனமும் எனக்குத் தெரியும்: எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேரவையில் பதிலடி!
தமிழக சட்டமன்றத்தில் செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இடையே காரசார விவாதம்...
“காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரே பொருத்தமானது” – சட்டப்பேரவையில் எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிக் கொறடா எ.வ.வேலு எழுப்பிய கேள்விகளுக்குப் பள்ளிக் கல்வி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாகப் பதிலளித்துப் பேசினார். கருணாநிதி பெயர் சர்ச்சை:சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து...
“பெரியாரை கொள்கை தலைவர்னு சொல்றீங்க…” — பூட்டிக் கிடக்கும் பெரியார் அறிவுலகம் குறித்து எ.வ.வேலு விளாசல்!
கோவையில் ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள 'தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்' (பெரியார் அறிவுலகம்) திறக்கப்படாமல் தாமதமாவது குறித்து சட்டப்பேரவையில் திமுக கொறடா எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளது...
திருவண்ணாமலையில் ‘தூய்மை அருணை’ இயக்கம்: மஞ்சள் ஆடை அணிந்து தூய்மைப் பணியில் இறங்கிய எ.வ.வேலு எம்.எல்.ஏ.!
திருவண்ணாமலை நகரைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள ‘தூய்மை அருணை’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு நேரில் களமிறங்கித் தீவிரத் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டார்.மாநகரின் பல்வேறு...
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணக்குப் பின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அதிரடிப் பேட்டி!
தமிழக அரசியல் களத்தில் இன்று அடுத்தடுத்து அரங்கேறிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த திமுக ஆட்சிக் கால நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச...
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் ‘லுக்-அவுட் நோட்டீஸ்’ தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் (Look-out) நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு...
