Tag: Fake Documents

காங்கிரஸ் நிர்வாகியின் 100 கோடி ரூபாய் சொத்திற்கு போலி ஆவணம் தயாரித்த – 3 பேர் கைது

ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகியின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஆவடியில் பிரபல தொழிலதிபர் பவன்குமார்....

போலி ஆவணங்களை சமர்பித்து மோசடி – நபர் கைது

இந்தியன் வங்கியில் போலியான ஆவணங்களை சமர்பித்து தொழில் கடன் பெற்று மோசடி செய்த நபர் கைது.இந்தியன் வங்கி மேலாளர் ராஜேந்திர பிரசாத் என்பவர் அளித்த புகாரில் போலியான ஆவணங்களை சமர்பித்து வங்கியில் 2.30...

எம்பிபிஎஸ் சேர்க்கையில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த வழக்கில் –  மேலும் 31 மாணவர்கள்

புதுச்சேரி எம்பிபிஎஸ் சேர்க்கையில் என் ஆர் ஐ ஒதுக்கீட்டில் சீட்டு பெற, போலி தூதராக ஆவணங்கள் சமர்ப்பித்த வழக்கில் மேலும் 31 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 20 மாணவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்....

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு- 3 பேர் கைது

ஈரோட்டில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், பத்திர எழுத்தர் உள்ளிட்ட 3 பேரை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஈரோடு செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் 45...

போலி ஆவண பத்திரப்பதிவுக்கு அதிகாரிகள் துணை போகக்கூடாது – அரசுக்கு கோரிக்கை!

ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியை சார்ந்த புஷ்பா என்பவர் ஆவடி டேங்க் பேக்ட்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 1.10.2021 ஆண்டு உடன் பிறந்த அண்ணன் நடராஜன் எங்களது அம்மாவின்...