Tag: Fear

அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கங்கள்!! அச்சத்தில் உறைந்த மக்கள்…

மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து  நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனா்.மணிப்பூர் மாநிலம் சாந்தெல் பகுதியில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இது  ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக...

குலசேகரபட்டினத்தில் கடல் அரிப்பு அச்சம்…உடனடி நடவடிக்கை கோரிக்கை

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரபட்டினம் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரமடைந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.திருச்செந்தூர் அருகே கடற்கரை ஓரமாக குலசேகரபட்டினம் அமைந்துள்ளது. இந்த குலசேகரபட்டடினத்தில் அமைந்துள்ள முத்தாரமன் கோயில் மிகவும்...

”எதிரிகளின் பயமே நமது வெற்றி” திராவிட மாடல் 2.0  ஆட்சி அமைவது உறுதி – ஆர்.எஸ்.பாரதி!

எதிரிகளின் பயமே நமது வெற்றி. ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 2026 லும் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களது தலைமையில் திராவிட மாடல்...

பிரியவேண்டும் என்ற அச்சத்தில் குழந்தையை கொன்ற தந்தை…

சென்னையில் மவுண்ட்டில் உள்ள தனியார் விடுதியில் குழந்தையை கொன்றுவிட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம், நான்காவது தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (38) இவர் சொந்தமாக...

நாள்தோறும் அச்சத்துடனே செல்லும் வாகன ஓட்டிகள்!

ஓசூர் பாகலூர் சாலையில் நாள்தோறும் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளதாக வாகன ஓட்டிகள் சாலை சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.ஓசூர் மாநகராட்சி அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலங்கள் பாகலூர் தேசிய நெடுஞ்சாலை செயல்பட்டு...

சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த கார்… அச்சத்தில் உறைந்த காவலர்…

சென்னை மெரினா கடற்கரையில் காவலர் மீது ஏற்றுவது போல போக்கு காட்டி அதிவேகமாக கார் ஓட்டிய கணவன் மற்றும் மனைவியை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்க்கொண்டனா்.இன்று காலை 6:30...