Tag: flower
கனமழையின் காரணமாக பூக்கள் விலை கடும் வீழ்ச்சி!!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.கடந்த சில நாட்களாக விடாமல் கொட்டி வரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடும்...
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு!!
நவராத்திரி பண்டிகை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதிக தேவை மற்றும் போதிய விநியோகம் இல்லாததால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக...
அனைவரையும் ஈர்க்கும் மழை காடுகள்….. கோவையில் மலர் கண்காட்சி … !
பள்ளி குழந்தைகள் உட்பட பலர் மலர் கண்காட்சி குழந்தைகளை ஈர்க்கும் விலங்குகள், சரவஸ்வதி, பறவைகள் உள்ளிட்ட மலர் சிலைகள். மலர் செடிகளை வீட்டில் வளர்க்க தூண்டுவதாக தெரிவிக்கும் பார்வையாளர்கள். மலர் கண்காட்சியில் கூடுதல்...
பூக்கள் விலை உயர்வு , விவசாயிகள் மகிழ்ச்சி
நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு. விசேஷ தினங்களை யொட்டி வியாபாரிகள் வருகையால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. நாளை முகூர்த்த...
கனடாவில் தொடங்கியுள்ள துலிப் மலர் திருவிழா
கனடாவில் துலிப் மலர் கொண்டாட்டம் தொடங்கி இருக்கும் நிலையில் ஒட்டாவா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் காட்சியை காண நாள்தோறும் ஏராளமானோர் அங்கு வருகை தருகின்றனர்.தமிழ்நாட்டில் கொடைக்கானல் மற்றும் உதகையில் நடைபெறும்...
குன்னூரில் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்
குன்னூரில் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைபாதையில் ஜெகரண்டா மலர்கள் கொத்து கொத்தாக பூத்துக்குலுங்குகின்றன.குன்னூரில் 18ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு மரங்களான, 'ஜெகரண்டா, பிளேம் ஆப்...
