Tag: forces
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத எண்ணிக்கையில் 2.40 லட்சம் மத்திய படையினர் தேர்தல் பணிகளுக்கு தேர்தல்...
ஓமனுடன் இணையும் ஈரான் – ஹார்முஸ் நீரிணையை கண்காணிக்க திட்டம்
தற்போதைய போர் சூழல் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில், போருக்கு முந்தைய அமைதிக்கால விதிகளைப் பின்பற்றுவது சாத்தியமில்லை என்பதை ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையில், ஓமன் நாட்டுடன்...
கரூர் : டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆயுதப்படை டிஜிபி ஆஜர்!!
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக்...
தொல் திருமாவளவன் மீது சாதிவெறி சக்திகள் குறி வைத்துள்ளதா?- மு.வீரபாண்டியன் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மீது வகுப்புவாத, சாதிவெறி சக்திகள் குறி வைத்து அவதூறு பரப்புவதாக மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
இது ஜனநாயக சக்திகளுக்கும் சனாதன சக்திகளுக்கும் இடையிலான யுத்தம் – தொல் திருமாவளவன்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்ற சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தாக்க முயன்ற சம்பவத்தை...
இந்துத்துவா சக்திகளிடமிருந்து தமிழ் நாட்டை மீட்க ஒன்றிணைவோம் – அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர்
சர்வதிகார மனப்பாங்கு கொண்ட இந்துத்துவா சக்திகளிடமிருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கூறியுள்ளாா்.முத்தமிழ் அறிஞரின் செம்மொழி நாள். சென்னை அம்பத்தூர் கிழக்கு பகுதி...
