Tag: Former Chief Minister
“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
போக்குவரத்து வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.போக்குவரத்து துறையின் சீரழிவுக்கு திராவிட கட்சிகளின் ஆட்சியே காரணம் – சீமான் குற்றச்சாட்டுஇது...
“அனைவருக்கும் பொங்கல் பரிசு”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூபாய் 1,000 வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்!முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை 40 மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ள அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை 40 மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ள தி.மு.க. அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு!இது குறித்து...
“பொங்கலுக்கு ரேஷன் அட்டைக்கு ரூபாய் 3,000 வழங்க வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு தலா ரூபாய் 3,000 வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.டிசம்பரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூபாய் 1.64 லட்சம் கோடி!இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்...
‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு உள்ளே தாக்குதல்’- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு உள்ளே தாக்குதல் நடைபெறும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கைச் சீரழித்துள்ள தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மக்களவையில் வண்ணப்புகைத் தாக்குதல் கவலை அளிப்பதாக ராமதாஸ் ட்விட்தமிழக...
சதானந்த கவுடாவின் அதிரடி அறிவிப்பால் பா.ஜ.க.வில் பரபரப்பு!
முதலமைச்சர், மத்திய அமைச்சர் என பல முக்கிய பதவிகளை வகித்துள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சதானந்த கவுடா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.நெல்லைக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்!கர்நாடகா மாநிலத்தில்...
