Tag: Former Chief Minister
“மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை”- அகிலேஷ் யாதவ் அறிவிப்பு!
மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.தமிழக மருத்துவ மாணவரின் மரணம் – நீதி வழங்க ராமதாஸ்...
சந்திரபாபு நாயுடுவுக்கு தொண்டர்கள் அளித்த வரவேற்பால் கடும் போக்குவரத்து நெரிசல்!
ஊழல் வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை வரவேற்கக் குவிந்த அவரது ஆதரவாளர்களால் ஹைதராபாத்தில் வாகனங்கள் அணி வகுத்து...
சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவிற்கு உற்சாக வரவேற்பு!
ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியதை அடுத்து, ராஜமுந்திரி சிறையில் இருந்து 53 நாட்களுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு வெளியே வந்தார்.அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!ஆந்திராவில் திறன்...
சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை!
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை வழங்கி ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனைஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு,...
“தனக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து”- நீதிபதிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!
சிறையில் உள்ள தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளதாக ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி வழக்கு!விஜயவாடா ஊழல் தடுப்பு...
சந்திரபாபு நாயுடுவை மீண்டும் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை பைபர் நெட் முறைகேடு வழக்கில் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில்...
