Tag: Former Chief Minister
சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவிற்கு உற்சாக வரவேற்பு!
ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியதை அடுத்து, ராஜமுந்திரி சிறையில் இருந்து 53 நாட்களுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு வெளியே வந்தார்.அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!ஆந்திராவில் திறன்...
சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை!
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை வழங்கி ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனைஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு,...
“தனக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து”- நீதிபதிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!
சிறையில் உள்ள தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளதாக ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி வழக்கு!விஜயவாடா ஊழல் தடுப்பு...
சந்திரபாபு நாயுடுவை மீண்டும் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை பைபர் நெட் முறைகேடு வழக்கில் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில்...
உம்மன் சாண்டி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக்குறைவுக் காரணமாக, பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) அதிகாலை 04.25 மணியளவில் உயிரிழந்தார்.அமைச்சர்...
முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!
கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) அதிகாலை 04.25 மணியளவில் உயிரிழந்தார்.செந்தில் பாலாஜி...