Tag: found
புதிய குடிநீர் தொட்டியில் மனித மலம்…அதிர்ச்சியில் கிராம மக்கள்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக கிராம மக்கள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரம் கிராமம்...
எடப்பாடியுடன் மீண்டும் இணக்கம் : சமாதானம் பெற்ற செங்கோட்டையன்
அதிமுக மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், செங்கோட்டையன் சமாதானம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், இபிஎஸ்ஸை சந்திப்பதை சில வாரங்களாக தவிர்த்தாா். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து...