Tag: from
சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறப்பு
சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறக்க உள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று (10.10.2025) பகல்...
உனக்கு இனி அண்ணாக நான் இருப்பேன்…தவெக தலைவர் விஜய்
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த தனுஷ் குமாரின் தங்கையிடம் இனி உனக்கு அண்ணாக இருந்து எல்லா உதவிகளும் செய்வேன் என தவெக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.கடந்த 27ஆம் தேதி கரூரில் நடந்த விஜய்...
ஆர்.டி.இ. சேர்க்கைக்கு புதிய வழிமுறை… பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
பள்ளிகள் திறந்த முதல்நாளிலேயே, தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமை வழங்கும் RTE (Right to Education) சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள்,...
தீபாவளி பரிசு…மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.தீபாவளி பரிசாக, அகவிலைப்படி (DA) உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு...
அக்டோபர் 1 முதல் இந்தியாவில் ஆன்லைன் பெட்டிங் கேம்களுக்கு தடை…
இந்திய அரசு ஆன்லைன் மற்றும் பெட்டிங் கேம்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறுவோர்க்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.இந்தியாவில்...
ஆசை வார்த்தைக் கூறி ராபிட்டோ ஓட்டுநரிடம் 4 லட்சம் சுருட்டிய காதலி…
ராபிடோ புக் செய்து திட்டமிட்டு காதல் வலையில் விழ வைத்து மோசடி செய்த காதலியின் பேரில் காவல் நிலையத்தில் காதலன் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் விஜய்...
