Tag: from

முதல்வரின் நேரடி தலையீடு வேண்டும்… டி.எஸ்.பி சுந்தரேசன் கோரிக்கை

மயிலாடுதுறையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் விளக்கம் அளித்துள்ளாா். மேலும் முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும் எனவும் பேட்டியளித்துள்ளாா்.மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இன்று வீட்டிலிருந்து புறப்பட்டபோது,...

“இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த 12 தமிழர்களை அமைச்சர் நாசர் வரவேற்றார்….”

இஸ்ரேல் - ஈரான் நாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் ஈரானிலிருந்து இன்று தாயகம் திரும்பிய 12 தமிழர்களை அயலகத் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வரவேற்றுள்ளாா்.இஸ்ரேல்...

ஆகஸ்ட் 15 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி பயணிக்க பாஸ் அறிமுகம்!

ஆண்டுக்கு 3 ஆயிரம் செலுத்தி 200 பயணங்கள் வரை கட்டணமின்றி சுங்கச்சாவடிகளை கடக்கும் திட்டம் ஆகஸ்ட் 15ல் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க சுங்க கட்டணம்...

மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி ஜூன் 12 முதல் செயல்பாட்டிற்கு வரும்!

தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பு - சோழபுரம் இடையே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி வரும் 12ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிட்டதுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்...

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் ஓய்வு!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாகவும் கடினமான முடிவாக இருந்தாலும் சரியான முடிவை எடுத்தாக கோலி இன்ஸ்டாவில் விளக்கம் அளித்துள்ளாா்.ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில்...

சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று மாலை முதல் மாநகர பேருந்துகள் சேவை தொடக்கம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதிகளுக்கு, இன்று மாலை முதல், மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள், புதிதாக இயக்கப்படுகின்றன.சென்னை விமான...