Tag: from
பிளஸ் ஒன் மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை – போலீசார் விசாரணை
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் பிளஸ் ஒன் மாணவர் திடீரென்று வகுப்பறையில் இருந்து வெளியேறி மாடியில் இருந்து குதித்து தற்கொலை.சி சி கேமராவில் பதிவான காட்சிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம்...
வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை – அமைச்சர் பொன்முடி
குடியிருப்பு பகுதிகளில் காட்டுபன்றிகள் வந்தால் கிலோ மீட்டர் கணக்கில் எடுத்துகொள்ளாமல் சுடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும் விஜய் வாய்க்கு வந்ததை எதையாவது பேசிக்கொண்டிருப்பார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகத்தில்...
வெளிநாட்டு நம்பர்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகளைத் தடுக்கும் வழிமுறைகள்
அடிக்கடி வெளிநாட்டு நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகள் பலருக்கும் அபாயகரமான அனுபவமாக மாறி வருகின்றன. இந்த அழைப்புகளை முறையாக தடுக்க மற்றும் பாதுகாப்பாக இருக்க சில முக்கிய வழிமுறைகள்:அடிக்கடி வெளிநாட்டு நம்பர்களில் இருந்து...
