Tag: Government Order

டாஸ்மாக் பார்கள் இயங்குவதற்கான விதிகளில் அதிரடி தளர்வு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்கள் தொடர்பான விதிகளில் தமிழ்நாடு அரசு முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசு உத்தரவு தமிழ்நாடு அரசிதழிலும் (Gazette) வெளியிடப்பட்டுள்ளது.இதுவரையில், டாஸ்மாக் மதுபானக்...

அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அதிரடி: தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு!

கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களுக்குத் தமிழகத்திலிருந்து ஜல்லி, கருங்கல், எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதைக் கண்காணித்து முறைப்படுத்தவும், தேவைப்பட்டால் அதற்குத் தற்காலிகத் தடை விதிக்கவும் புவியியல் மற்றும்...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இனி ‘சமூக நீதித்துறை’: தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு அரசின் மிக முக்கியத் துறைகளில் ஒன்றான "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை"யின் பெயரை, இனி "சமூக நீதித்துறை" என மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையை வெளியிட்டுள்ளது. ​இதற்கான அதிகாரப்பூர்வ...

கன்னியாகுமரி அணுக்கனிமச் சுரங்கத் திட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் – சி.பி.ஐ. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்காக இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையை உடனடியாக திரும்பப்...

“பொங்கலுக்கு ரெடியாகும் வேட்டி, சேலை!” – ₹300 கோடி முன்பணம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு

வருகிற 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளுக்கு ₹300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ...

விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை – மக்கள் மகிழ்ச்சி

விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை வெளியிட்டதை தொடர்ந்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கொண்டாட்டம் : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை...