Tag: government schools
நாளை முதல் அரசுப் பள்ளிகளில் 2025 -26 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்
அரசுப் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு தமிழக...
அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம் என மக்களை ஏமாற்றாதீர்கள் – டி.டி.வி. தினகரன் கடும் சீற்றம்
அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம் என விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றாமல், ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி அரசுப்பள்ளிகளில் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, காலியாக உள்ள ஆசிரியர்...
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’ அரசுப்பள்ளிகளில் தமிழ் கற்க ஆர்வம்காட்டும் வடமாநில குழந்தைகள்!
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 15,000 மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் வழியில் கல்வி பயின்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளை பொருத்தவரை வட மாநிலத்தவர்களின் குழந்தைகளின்...
அரசு பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ திட்டம் தொடக்கம் – அமைச்சர் அன்பில் மகேஸ்
அரசு பள்ளிகளில் ஹவுஸ் சிஸ்டத்தை தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்.மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் 'மகிழ் முற்றம்' திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவத்துள்ளார்.2024 - 2025-ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது...
மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பது தவறு : இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை -ப.சிதம்பரம்
மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பதே தவறு.பல இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில்...