Tag: Government
அரசை கவிழ்க்கும் சதி என்ற குற்றச்சாட்டு ஆவணங்களில் இருந்து நீக்கம்” – திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ பேட்டி!
திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்று திமுக வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு...
ஆட்சிக்கவிழ்ப்பு யூகத்திற்கு இடமில்லை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகவும், குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம்...
ஆங்கில மோகம்…அழியும் அரசுப் பள்ளிகள் – நீலகிரியில் 10 ஆண்டுகளில் 27 பள்ளிகள் மூடல்!
மலை மாவட்டமான நீலகிரியில், பெற்றோர்களின் ஆங்கில மோகம் மற்றும் தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் போக்கின் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, நடப்பு கல்வியாண்டில்...
அரசுப் பள்ளிகளில் பூஜ்ஜியமான மாணவர் சேர்க்கை – ஆண்டிபட்டியில் 2 தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து வரும் நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு மாணவர் கூட வராததால் 2 அரசுத் தொடக்கப் பள்ளிகள் முற்றிலும்...
அரசுப் பள்ளிகளில் பாடப்புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு: கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் ஆகியும் தொடரும் சிக்கல்!
புதிய கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையிலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. குறிப்பாக, 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களின் கல்விச்...
புதுச்சேரி அரசின் புதிய மைல்கல்: ரூ.20 கோடியில் அமையவுள்ள பிரத்யேக ‘செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம்’ (AI CoE) – முழு விவரம்!
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நவீனத் தொழில்நுட்பப் புரட்சிக்கு இணையாக, புதுச்சேரி யூனியன் பிரதேசமும் டிஜிட்டல் தொழில்நுட்பப் பாதையில் ஒரு புதிய அடியை எடுத்து வைத்துள்ளது. உலகை ஆட்டிப்படைத்து வரும் செயற்கை...
