Tag: HONOR
ஆணவப் படுகொலைகளை கடுமையான சிறப்பு சட்டங்கள் மூலமே தடுக்க முடியும் – வைகோ
ஆணவக் கொலைகள் அதிகரிப்பால், உயர்நீதிமன்றம் வேதனை; சமூகத் தீமைக்கு முற்றுப்புள்ளி எப்போது? என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை...
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ் நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஏரல்...
ஆணவக் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதிகள் சஸ்பெண்ட்…
நெல்லையில் இளைஞர் கவின் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகம் மங்கலத்தை சேர்ந்தவர் கவின் வயது (25). ஐ.டி ஊழியரான இவர் கடந்த சில ஆண்டுகளாக நெல்லை...
காமராஜரை கௌரவப்படுத்தியது திராவிடம், அவர் இறப்பிற்கு காரணமானது காங்கிரஸ்…
P.G.பாலகிருஷ்ணன்,
பத்திரிகையாளர்
காமராஜர், இந்த மண்ணில் மனிதனாக பிறந்து மறைந்திருந்தாலும், இன்று கோடான கோடி மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அப்படிப்பட்ட மாமனிதன் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய சுயநலமில்லாத...
சிங்காரச் சென்னை 2.0… தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் தத்ரூப சுவர் ஓவியங்கள்…
அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் பொதுமக்களை கவர்ந்துள்ளது.சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பூங்காக்கள், ரயில் நிலையங்கள் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளிட்ட சுவர்களில் தன்னார்வ தொண்டு...
ஏ.ஐ.(AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் மோசடி – HONOR நிறுவனம் தீர்வு!
ஏ.ஐ.(AI) தொழில்நுட்பம் வந்தாலும் வந்தது நிஜம் எது பொய் எது என கணிக்க முடியாத அளவுக்கு நாம் காணும் புகைப்படங்கள் வீடியோக்கள் மாறி வருகிறது.
நடிகைகள் ஆலியா பட், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் deep...